Archive for ஏப்ரல் 11, 2010
மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தும் சோசியல் நெட்வொர்க்குகான புதிய மொபைல்
மடிக்கணினிகளை காணாமல் செய்வதற்க்காக தற்போது ஆப்பிள்
நிறுவனத்தின் ஐபேட் மற்றும் கூகுள் நெக்சஸ் முழு முயற்ச்சியாக
களத்தில் இறங்கியுள்ளனர். இனி நாமும் மொபைல் துறையில் கால்
வைத்துதான் ஆக வேண்டும் என்ற காரணத்தால் மைக்ரோசாப்ட்
நிறுவனமும் சோசியல் நெட்வோர்க்குக்காக சிறப்பான மொபைல்
ஒன்றை நாளை ஏப்ரல் 12 திங்கள் கிழமை அறிமுகப்படுத்துகிறது
இதைப்பற்றித்தான் இந்த பதிவு.
மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்த இருக்கும் இந்த பிராஜெக்ட்-ன்
பெயர் ” பிங் “ தற்போது ஆப்பிள் ஐபோன் ஆண்டிராய்டு அப்ளிகேசன்
துனையுடன் தான் இயகுகிறது ஆனால் மைக்ரோசாப்ட் வெளியீடும்
இந்த பிங் போனில் உள்ள எல்லாம் மைக்ரோசாப்ட்-ன் அடுத்தக்கட்ட
அப்பளிகேசன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது எனபது மட்டும் இப்போது
வெளியிடப்பட்ட தகவல். இந்த போன் ஜப்பான் நிறுவனத்தால்
உருவாக்கப்படுகிறது. பேஸ்புக் ,டிவிட்டர் , கூகுள் பஸ் மற்றும் பல
சோசியல் நெட்வோர்க்கை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
” விண்டோஸ் போன் 7 ” என்ற ஆப்ரேட்டிங் சிஸ்டமும் இதனுடன்
சில மென்பொருள்களும் இணைந்து வரும் என்பது கூடுதல் தகவல்
எல்லாம் நாளை தெரிந்துவிடும்.
வின்மணி இன்றைய சிந்தனை நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து பழகுங்கள் ஆபத்து காலத்தில் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உதவி செய்பவன் அவன் மட்டும் தான். அதே போல நண்பர்களிடம் நேர்மையாகவும் உண்மையாகவும் இருங்கள்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1. உலகிலேயே கொசுக்களே இல்லாத நாடு எது ? 2. கனடாவின் பழைய பெயர் என்ன ? 3. உடலில் இரத்த அழுத்தம் பாயாத பகுதி எது ? 4. தங்கத்தின் அறிவியல் பெயர் என்ன ? 5. சோழ வம்சம் யாரால் அழைக்கப்பட்டது ? 6.விமானங்களின் சக்கரங்களில் எந்த வாயு அடைக்கப்பட்டுள்ளது? 7.உலகின் முதல் குடியரசு நாடு எது ? 8.நமது உடலில் எவ்வளவு தண்ணிர் உள்ளது ? 9.ஆசியாவின் மிக்பெரிய கோபுரம் எது ? 10. போஸ்ட்கார்டை முதலில் அறிமுகபடுத்திய நாடு எது ? பதில்கள்: 1. பிரான்ஸ்,2.கோல்டு கோஸ்ட்,3.கருவிழி, 4.அயூரியம்,5.விஜயாலய சோழர்,6.நைட்ரஜன் 7.ஸ்பார்ட்டா,8.71 விழுக்காடு,9.ஸ்ரீரங்கம் ஆலயகோபுரம் 10.ஆஸ்திரேலியா
இன்று ஏப்ரல் 11பெயர் : ஓட்டோ கொலொமன் வாக்னர் , மறைந்த தேதி : ஏப்ரல் 11, 1995 இவர் ஒரு ஆஸ்திரியக் கட்டிடக்கலைஞர் ஆவார். 1864 ஆம் ஆண்டில் தனது முதலாவது கட்டிடத்தை, வரலாற்றியப் பாணியில் (historicist style) வடிவமைத்தார். ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் என்னும் நாடுகளைச் சேர்ந்த சமகாலக் கட்டிடக்கலைஞர்களைப் போல் இவரும் கட்டிடக் கலைசார் இயல்பியத்தின் (Architectural Realism) ஆதரவாளராக இருந்தார்.