Archive for ஏப்ரல் 30, 2011
பிறருடைய நூல் (எழுத்து) திருட்டுத்தனமாக (plagiarism) வெளியீடப்பட்டுள்ளதா என்று எளிதாக கண்டுபிடிக்கலாம்.
ஒருவர் எழுதிய புத்தகம் அல்லது அவருடைய இணையதள பதிவின்
எழுத்துக்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை
துல்லியமாக அறியலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
நாம் எழுதிய கதை, கவிதை, கட்டுரை போன்றவைகள் எங்கெல்லாம்
நம் அனுமதி இல்லாமல் பயன்படுத்தி இருக்கின்றனர் என்பதை எளிதாக
நமக்கு காட்டுவதற்காக ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஏப்ரல் 30, 2011 at 9:14 பிப பின்னூட்டமொன்றை இடுக